3069
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். மேட்டுப்பாளையம்...

3328
மத்திய பிரதேசத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த பயிர் மீது படுத்துக்கொண்டு விவசாயி ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சாந்தேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சஜ்ஜன் சிங்( Sajjan ...

1492
தமிழகத்தில் கடந்த நில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  தஞ்சாவூர் மாவட...

1432
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்பதாயிரம் எக்டேர் பரப்பில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் கால்வாய்களில்...

1577
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள், கரும்புகள் சாய்ந்துசேதமடைந்துள்ளன. மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகிப் போகும் நிலை உள்ளதால் விவசாயிகள் க...

2181
காரிப் பருவத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காரிப் பருவ வெங்காயம் ஜூலை ஆகஸ்டு காலக்கட்டத்தில் விதைத்து அக்டோபர் முதல் டிசம்பர்...

1304
ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் மீண்டும் பயிர்களை சேதபடுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் வடமாநிலங்களில் பரவலாக வெட்டுக்கிளிகள் ஊடுருவியுள்ளன. அந்த வ...



BIG STORY